மதிய உணவில் கிடந்த பாம்பு

img

பீகார்: பள்ளி மதிய உணவில் கிடந்த பாம்பு- 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

பீகார் மாநிலம் அராரியாவில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.